Search This Blog
எண்பதுகளில் 'காற்றின் பாடல்' தொகுப்பின் மூலம் தமிழ்க் கவிதையில் ஒரு அழுத்தமான தடம் பதித்த சமயவேல் தொடர்ந்து 'அகாலம்' தொகுப்பின் மூலம் தமிழ்க் கவிதைப் பரப்பில் ஒரு தனித்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். PLAIN POETRYயை அதன் சரியான கவித்துவக் கட்டமைப்பில் தமிழில் சாதித்திருக்கும் முதல் கவிஞர் சமயவேல். அவரது வலைப்பூ இது.
Posts
Showing posts from January, 2014
எனது சிறுகதைத் தொகுப்பு "இனி நான் டைகர் இல்லை" ...முன்னுரை
- Get link
- X
- Other Apps